muthu.kalimuthu
-
சிலம்பரசன்
பதின் பருவத்தில் சிலம்பம் கற்றுக் கொள்ள ஆசை. அப்பா சிலம்பம் கற்றுக் கொண்டவர். ஆனால், பசங்களைச் சிலம்பம் கற்றுக் கொள்ள ஏனோ அனுமதிக்கவில்லை. படிப்பு தான் முக்கியம், வேறு எதிலும் கவனம் தேவையில்லை என்ற நினைப்பு. பள்ளிக் காலத்தில் என்னை விட வயதில் மூத்த நண்பர்கள் எல்லாம் சேர்ந்து வீட்டின் பின்புறம் ஆசான் ஒருவரிடம் ஓரிரு நாட்கள் கற்றுக் கொண்டோம். அப்பாவுக்குத் தெரியவந்து கடும் கோபமாக முறைத்தார். வேறு இடத்தைத் தேர்வு செய்து நண்பர்கள் தொடலரானர். என்…
-
இல்லறமே நல்லறம் – தமிழ் சங்க பொங்கல் விழா கவியரங்க கவிதை
பெப்ரவரி 11 கரோலினா தமிழ் சங்க பொங்கல் விழா கவியரங்கம் நிகழ்வில் ‘இல்லறமே நல்லறம்’ தலைப்பில் வாசித்த எனது கவிதை. தமிழ் மொழியின் மேல் உள்ள ஆர்வத்தால் எழுதிப் பார்த்தது: அன்பும் அறனும்பூவும் மணமும்தமிழும் அழகும்வல்லினமும் மெல்லினமும்போல மணமக்கள்வாழ்வதுபண்பும், பயனும்உள்ள நல்வாழ்க்கை அறம் பழிக்குப்பயம்உள்ளதை பிறர்க்குப்பகுத்துண்ணல் நல்லறம் அறநெறியில் நின்றுவாழும் வாழ்க்கைதெய்வத்துக்குச் சமம் அறவழியில் நடந்துபிறரையும் நடக்கச் செய்யும்இல்வாழ்க்கைதுறவிகள் நோன்பைவிடஉத்தமம் மனைவியோடு வாழ்பவன்பிள்ளைகள், பெற்றோர், உறவினர்மூவர்க்கும் நல்வழி செய்யும்இல்லறம் நல்லறம் கணவன் மனைவியருக்குள்அன்பும் பிணைப்பும்அறநெறிப்படி வாழ்வதுஇல்லற வாழ்க்கையின்பண்பும்,…
-
தமிழன் என்று சொல்லடா – 2022 முத்தமிழ் விழா கவிதை
கரோலினா தமிழ் சங்க உறவுகள்அனைவருக்கும் முத்தமிழ் விழா வாழ்த்துகள்யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பாருக்குரைத்த மூத்தகுடி மகன்சங்க இலக்கியங்கள்காப்பியங்கள் படைத்துமொழியில்அழகோடு, அறிவைச் சேர்த்தவன்ஒன்பது எழுத்துகளில் பஞ்சாங்கம் கணித்தவன்உலகமே வியக்கும்வானியல், கணித, ஜோதிடவல்லுநன்தொழிலுக்குப் புறப்படும்நேரத்தை பறவைகளின் ஒலி மூலம் தெரிந்தவன்கோவில் நகரங்கள்அமைத்தவன்கோவிலைச் சுற்றியவீதிகளுக்குதமிழ் மாதங்கள் பெயர் வைத்துஅழகு பார்த்தவன்சங்கம் அமைத்துதமிழ் வளர்த்தவன்கழுகு மலையில்சமண கலாசாலைஅமைத்தவன்பரம்பரை பரம்பரையானஉறவு முறைகளுக்குபெயர் வைத்து அழகுபார்த்தவன்சிந்து சமவெளியில்தமிழ் ஊர் பெயர்களுக்குசொந்தக்காரன்ஆயிரம் வருட பழையதமிழ் மருத்துவம்,நெல் சாகுபடி செய்தவன்தமிழரின் காலப் பெருமைகளுக்குகார வேலன் கல்வெட்டுகள்…
-
தை பிறந்தால் வழி பிறக்கும்
தை பிறந்தால் வழி பிறக்கும்நாணி தலை குனிந்துதொங்கும் பயிர்களைபரவசத்துடன் பார்த்துபட்ட பாட்டுக்குபலனை எதிர்பார்த்துபாடுபட்டு உழைத்த நெல்மணிகளைஅறுவடை செய்துஅறுவடை செய்த நெல்லைவீட்டுத் தேவைக்கு போகவிற்று காசாக்கிபெற்ற மகவுகளுக்குநகை நட்டு சேர்த்துஅடுத்த விதைப்புக்கானநெல் மணிகளை சேமித்துஇயற்கை பொய்த்தாலும்அடுத்த வருடம் நன்றாக இருக்கும்என்று நம்பிக்கை வைத்துபழையதை பொசுக்கிவீட்டையும், மனசையும் சுத்தமாக்கிவீட்டுக்கு வெள்ளை அடித்துமாவிலை தோரணம் கட்டிவீட்டுக்கும், மாட்டுக்கும்புது பொலிவு கொடுத்துகுடும்பத்தினருக்குபுதுதுணி எடுத்துக் கொடுத்துஅழகு பார்த்துகால் நடை செல்வங்களைவாஞ்சையோடு கொஞ்சி அழகுபடுத்திபசு மஞ்சளைபுதுப்பானை கழுத்தில்அணிவித்துஇனிப்பு கரும்புகளைபானையைச் சுற்றிசுவர் எழுப்பிநறுமண திருநீறு, சந்தனசாந்தை தனக்கும்பொங்கல்…