எழுத்து
-
தை பிறந்தால் வழி பிறக்கும்
தை பிறந்தால் வழி பிறக்கும்நாணி தலை குனிந்துதொங்கும் பயிர்களைபரவசத்துடன் பார்த்துபட்ட பாட்டுக்குபலனை எதிர்பார்த்துபாடுபட்டு உழைத்த நெல்மணிகளைஅறுவடை செய்துஅறுவடை செய்த நெல்லைவீட்டுத் தேவைக்கு போகவிற்று காசாக்கிபெற்ற மகவுகளுக்குநகை நட்டு சேர்த்துஅடுத்த விதைப்புக்கானநெல் மணிகளை சேமித்துஇயற்கை பொய்த்தாலும்அடுத்த வருடம் நன்றாக இருக்கும்என்று நம்பிக்கை வைத்துபழையதை பொசுக்கிவீட்டையும், மனசையும் சுத்தமாக்கிவீட்டுக்கு வெள்ளை அடித்துமாவிலை தோரணம் கட்டிவீட்டுக்கும், மாட்டுக்கும்புது பொலிவு கொடுத்துகுடும்பத்தினருக்குபுதுதுணி எடுத்துக் கொடுத்துஅழகு பார்த்துகால் நடை செல்வங்களைவாஞ்சையோடு கொஞ்சி அழகுபடுத்திபசு மஞ்சளைபுதுப்பானை கழுத்தில்அணிவித்துஇனிப்பு கரும்புகளைபானையைச் சுற்றிசுவர் எழுப்பிநறுமண திருநீறு, சந்தனசாந்தை தனக்கும்பொங்கல்…
-
முத்தமிழ் – நேற்று இன்று நாளை
முத்தமிழ் – நேற்று இன்று நாளை அறிவுக்கு விருந்து படைத்த தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள்யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பாருக்குரைத்த மூத்தகுடி மக்கள் அரசவை நடுவேசெருக்கு நற்புலவர்களால்கன்னித் தமிழ் கவிபாடல்கள்பொற்காசு, பட்டயங்களென பரிசு, பாராட்டு மழைகள்யாழிசைத்து பண் மீட்டி பாடும் பாடல்களுக்கு நாட்டியத் தாரைகளின் ஒயிலான நடனங்கள் அரங்கத்தில் நடித்து ஆடி பாடிமக்கள் மனதை கவர்ந்த நாடகங்கள்மன்னர்களையும், தெய்வங்களையும் போற்றி பாடப்பட்ட பாடல்கள் சைவ, வைணவ பக்தி பாடல்கள்பக்தி இலக்கியங்கள்நாடகங்கள்கம்பராமாயண பாடல்கள்ஐம்பெரும் காப்பியங்களென கொஞ்சமாவா கோலோச்சிக்…
-
புக்பெட் எழுத்தாளர் பயிற்சி
ஆங்கிலத்தில் மாஸ்டர் கிளாஸ் மூலம் எழுதுதல் பற்றி கற்றுக் கொள்ளலாம் என்று இருந்தாலும், தமிழில் மூத்த எழுத்தாளர் பாரா சாரிடம் நேரிடையாக இணைய வகுப்புகளில் கற்று கொள்ளக் கிடைத்தது, மிகப் பெரிய வாய்ப்பு. தமிழில் இதற்கு முன்பு இப்படி ஒரு பயிற்சி வகுப்பு நிகழ்வு நடந்த மாதிரி நினைவில்லை எனக்கு. எழுத்துப் பயிற்சி வகுப்புகள் குறித்து Bukpet-writeRoom தளத்தில், அவருடைய முகநூலில் அறிவிப்பு வந்தவுடன் முதல் ஆளாகப் பதிவு செய்து கொண்டேன். முதலில் புனைவு எழுத்துக்கு மட்டும்தான்…